மதில்:
புலம் பெயர்ந்த நகரின்
மதில் மிக உயரம்
யாரும் செல்வதற்கில்லை.
-அருண்
புலம் பெயர்ந்த நகரின்
மதில் மிக உயரம்
யாரும் செல்வதற்கில்லை.
-அருண்
Posted by Arun at 12:50 PM 0 comments
மதிய பேருந்தில்
புத்தகத்தின் கடைசி பக்கம்
அத்தனை வெறுமை.
-அருண்
Posted by Arun at 1:35 PM 0 comments